அமிதாப் பச்சான்
முதல் Leonal மெஸ்ஸி வரை முறை
கேடாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டிய Panama Papers நினைவு இருக்கிறதா ...!
Iceland -ன் அதிபர் மக்கள்
புரட்சியால் வெளியேற்ற ப்ட்டத்ற்க்கும் இதே Panama Papers தான் காரணம்!
அதே வரிசையில் Malta (One of the
Europian Country ) நாட்டின்
பிரதமர் மீதும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார் Daphne Caruana
Galizia
(டெப்னே கர்வானா காலிஸீயா ). Malta நாட்டின் முக்கியமான புலனாய்வு ஊட்கவியலாளர்.
தனது Blog-களிலும், பொது வெளியிலும் அந்த நாட்டின் பிரதமரும்
அரசின் தலைமை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ள முறை கேடுகள் பற்றியும் தொடர்ந்து கேள்வி
எழுப்பி வந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது !
மேலும் இதில்
நாட்டின் வணிக லாபத்தில் கொழிக்கும் தொழில் அதிபர்கள் சிலரையும் கேள்விக்கு
உள்ளாக்க வேண்டும் என குரல் கொடுத்து இருந்தார்.
இது Panama
Papers -ன் தொடர்ச்சி என்பதாலேயே
பலரும் உற்று நோக்கி கொண்டு இருந்த ஓர் விடயம் இது !
இந்நிலையில் ,
கடந்த வாரம் 16/10/17 திங்கள் அன்று மதியம் தன் வீட்டில் இருந்து காரை தனியே Car-ல் கிளம்பியவர் நடு வழியில் கார்-ல் இருந்த
குண்டு வெடித்து உயிர் இழந்தார் !
இது நாடு முழுதும் பெரும் அதிருப்தியை
உண்டாக்கி உள்ளது !
அவரின் கொலைக்கு
காரணம் , Prime Minister - Joshep Muscat தான் என பலரும் உறுதியாக கூறுகின்றனர். பிரதமரின் மனைவி பெயரில் Panama
-வில் வாங்கி கணக்கு
இருப்பதை வெளிக்கொணர்ந்தது தான் டெப்னே மீது இந்த கொலை நிகழ்த்த பட்டுள்ளது என்பதே
பலரின் குற்றச்சாட்டு !
Mafia State - (கொலைகார நாடு )
என மக்களே பேனர் வைக்கும் அளவுக்கு நிலை சென்று விட்டது !
இன்று வரை
இதற்கான காரணமாவர்கள் யார் என்று கண்டு பிடிக்காததே பெரும் நெருக்கடிக்கு Mr.
Muscat யை தள்ளி உள்ளது ! சென்ற
வார இறுதியில் இந்த கொலை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் யூரோ வெகுமதியாக வழங்கப்படும் என
பாராளுமன்றத்தில் அறிவித்து உள்ளார்.
இதனை முற்றிலுமாக
மறுத்து உள்ள டெஃப்னே அவர்களின் மகன், PM பதவி விலக வேண்டும் அதற்கு முன்பாக என் அம்மா குற்றம் சாட்டிய அந்த காவல் துறை
உயர் அதிகாரியும் , மற்ற ஒருவரின்
பதவியும் பறிக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.
Europe கூட்டமைப்பு உயர்
அதிகாரிகள் இதை மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர். " இது உலக முழுதுமான
பேச்சு, எழுத்து சுதந்திரத்திற்காண
சவால் என்றே குறிப்பிடுகிறார்.
இந்தியாவில்
" வியாபம் ஊழல் கொலைகளும் "
அதானி சொத்து
குவிப்பை வெளிக்கொணர்ந்ததால் தோழர்.Paranjoy Guha, "EPW"-வில் இருந்து வெளியேற்ற பட்டதும் உங்களுக்கும்
நியாபகம் வந்தால்..............,
நாம் எத்தனை
பெரிய எதிரியை எதிர்த்து நிற்கிறோம் என்பதை உணர்ந்து விட்டோம் என்றே அர்த்தம்
No comments:
Post a Comment